Friday, January 22, 2016

பாரதி மணி said…
எனக்கு வயது எழுபது முடிந்துவிட்டது. நான் ஏன் இன்னும் ஒரு கவிதை கூட எழுதவில்லை?உங்கள் வலைப்பூவை தொடர்ந்து படிக்கிறேன்.
பாராட்டுக்கள் .
பாரதி மணி (Bharati Mani)
September 26, 2008 9:54
R.p. Rajanayahem
R. P. ராஜ நாயஹத்தின் பதில் :
பாரதி மணி சார் !
உங்களுக்கு என் வலைதளத்தில் எத்தனை வாசகர்கள் தெரியுமா !
உங்களுக்கென்ன சார் ராஜா மாதிரி வாழ்க்கையை கொண்டாடிய மனிதர் !
கவிதை எழுத மனதில் கவலை வேண்டுமே . சலிப்பு வேண்டுமே .
உங்கள் வாழ்க்கையில் கவலை சலிப்பு இவற்றிற்கெல்லாம் இடம் ஏது சொல்லுங்கள் .
எழுபது தானே இப்போது . மாமியை பற்றி ‘மழை ‘ நாடக நினைவுகளை கவிதைகளாக எழுதி அசத்தபோகிறீர்கள் பாருங்கள் !
இன்னும் ஐம்பது வருடம் இருக்கிறது .Your Whole future is before you!

0 comments:

Post a Comment