Friday, January 22, 2016


நாஞ்சில் நாடன் மகள் திருமணத்துக்கு நாகர்கோவில் போயிருந்தபோது, நண்பர் பொன். வள்ளிநாயகம் — சுகாவின் ‘தாயார் சன்னதி’ புத்தகத்தில் Illustrations வரைந்தவர் — மண்டபத்தில் என்னைப்பார்த்து ‘சுடச்சுட’ வரைந்து கொடுத்தது.
நானும் ‘பெரிய’ மனிதனாகிவிட்டேன்!!
நாகர்கோவிலில் நண்பர்களிடம் நான் அவிழ்த்துவிட்ட அவிசல் ஜோக்:
“நல்ல பிராமணர்களுக்கு வலதுகையில் அக்னி இருக்க வேண்டுமென்று வேதம் சொல்கிறது. நான் ஒரு மோசமான பிராமணன். அதனால் தான் இடது கையில் அக்னி!”
ஆனால் இதை பலரும் ரசித்தார்கள்!!

0 comments:

Post a Comment